TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 15

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

GENERAL TAMIL QUESTIONS 

1. அறநெறிசாரம் என்ற நூலை எழுதியவர் யார்

கூடலூர் கிழார்

முனைப்பாடியார்

இளநாகனார்

நக்கீரர்

 

2. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று பாடியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

கண்ணதாசன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

3. செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

அகநானூறு

புறநானூறு

பரிபாடல்

குறுந்தொகை

 

4. ரசிக மணி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

 

5. தமிழிசை காவலர் என்று அழைக்கப்படுபவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

 

6. தகளி என்ற சொல்லின் பொருள்

ஞானம்

விளக்கு

திருமால்

அகல்விளக்கு

 

7. நாரணன் என்று அழைக்கப்படுபவர் யார்

சிவன்

திருமால்

இந்திரன்

பிரம்மன்

 

8. பூதத்தாழ்வார் பிறந்த இடம் எது

காஞ்சிபுரம்

கும்பகோணம்

மாமல்லபுரம்

மயிலாடுதுறை

 


9. வன்சொல் என்ற சொல்லின் பொருள்

கடுஞ்சொல்

நன்மை தரும் சொல்

தீமை தரும் சொல்

அனைத்தும் தவறு

 

10. வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டங்களை நடத்தியவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்

 


11. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்

உமறுப்புலவர்

எச் ஏ கிருஷ்ணபிள்ளை

கண்ணதாசன்

வீரமாமுனிவர்

 

12. நாலாயிர திவ்ய பிரம்பத்தில் உள்ள முதல் திருவாதியை பாடியவர் யார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

பெரியாழ்வார்

 

13. முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்

பௌத்தம்

சமணம்

வைணவம்

சைவம்

 

14. முளைபாடியார் வாழ்ந்த காலம்

கி பி 16 ஆம் நூற்றாண்டு

கி பி 11 ஆம் நூற்றாண்டு

கி பி 12 ஆம் நூற்றாண்டு

கி பி 13 ஆம் நூற்றாண்டு

 

15. குற்றாலம் முனைவர் என்று அழைக்கப்படுபவர் யார்

மறைமலை அடிகள்

தேவநேய பாவாணர்

டி கே சிதம்பரநாதர்

வ உ சிதம்பரம்


16. திருக்குறள் நெறியை பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

17. மகளுக்குச் சொன்ன கதை என்ற நூலை எழுதியவர் யார்

ஷாலினி இளந்தரையன்

சே பிருந்தா

மீனாட்சி

கவிஞர் தாமரை

 

18. நாயன்மார் அடிச்சுவட்டில் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்

 

19. அறநெறி சாரம் என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

225 பாடல்கள்

255 பாடல்கள்

220 பாடல்கள்

255 பாடல்கள்

 

20. ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலையடிகள்

குன்றக்குடி அடிகளார்

டி கே சிதம்பரநாதர்

தேவநேய பாவணர்


PDF LINK CLICK HERE


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments